sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : செப் 23, 2025 10:28 PM

Google News

ADDED : செப் 23, 2025 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் அருகே, ஆற்று மணல் கடத்தியவரை, போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருங்களத்துாரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 42.

இவர், நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில், சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கனகம்மாசத்திரம் போலீசார், வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், புருஷோத்தமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us