sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் திருட்டு ஆட்டோ பறிமுதல்

/

மணல் திருட்டு ஆட்டோ பறிமுதல்

மணல் திருட்டு ஆட்டோ பறிமுதல்

மணல் திருட்டு ஆட்டோ பறிமுதல்


ADDED : ஏப் 07, 2025 11:59 PM

Google News

ADDED : ஏப் 07, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்,

கடம்பத்துார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் கடம்பத்துார், பிஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, ராமன் கோவில் பகுதியில் உள்ள ஏகாத்தம்மன் கோவில் அருகே, கொசஸ்தலை ஆற்றிலிருந்து சரக்கு ஆட்டோவில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் இருவரும் ஆட்டோவை விட்டு தப்பியோடினர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us