sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாரண - சாரணியர் பயிற்சி முகாம்

/

சாரண - சாரணியர் பயிற்சி முகாம்

சாரண - சாரணியர் பயிற்சி முகாம்

சாரண - சாரணியர் பயிற்சி முகாம்


ADDED : பிப் 17, 2025 11:06 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரியில், திருவள்ளூர் மாவட்ட அளவில் பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் அடிப்படை பயிற்சி முகாமை, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், கடந்த 12ம் தேதி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து சாரணர்களுக்கான பயிற்சியை வட சென்னை மாவட்ட அமைப்பு ஆணையர் துாயவன், சாரணியர்களுக்கான பயிற்சியை திருவள்ளூர் மாவட்ட பயிற்சி ஆணையர் டாக்டர் கேத்திபயஸ் அளித்தனர்.

பயிற்சியில், ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லூரி மாணவர்களுடன், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

பயிற்சி நிறைவு விழா நேற்று, மாவட்ட செயலர் டாக்டர் சாம்சன் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்பு ஆணையர் முனைவர் முரளி முன்னிலை வகித்தார்.

மாவட்ட பயிற்சி ஆணையர் எபிநேசர் பயிற்சி முகாமினை வழி நடத்தினார். முகாமில், ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராதிகா பங்கேற்று, பயிற்சி பெற்றதற்கான சாரண - சாரணியருக்கு சான்றுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us