sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தகுதி சான்று இல்லாமல் ஓடிய 11 ஆட்டோக்கள் பறிமுதல்

/

தகுதி சான்று இல்லாமல் ஓடிய 11 ஆட்டோக்கள் பறிமுதல்

தகுதி சான்று இல்லாமல் ஓடிய 11 ஆட்டோக்கள் பறிமுதல்

தகுதி சான்று இல்லாமல் ஓடிய 11 ஆட்டோக்கள் பறிமுதல்


ADDED : பிப் 15, 2025 01:08 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில், 1,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதில், சிலர் ஓட்டுனர் உரிமம், தகுதிச் சான்று, அனுமதி சான்று மற்றும் போதையில் ஓட்டுவதாக திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, காவல்துறை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில், எஸ்.ஐ., சிட்டிபாபு மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று காலை, திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்ததில் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட 11 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us