sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதை பொருள்கள் பறிமுதல்

/

போதை பொருள்கள் பறிமுதல்

போதை பொருள்கள் பறிமுதல்

போதை பொருள்கள் பறிமுதல்


ADDED : டிச 19, 2024 10:40 PM

Google News

ADDED : டிச 19, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சியில், தமிழக அரசின் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, மப்பேடு காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருப்பந்தியூர் ஊராட்சியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது பவன்குமார், 35, என்பவரது, கடையில் விற்பனைக்காக வைக்கபப்ட்டிருந்த தடை செய்யப்பட்ட போதை பொருள்களான ஹான்ஸ் 35 பாக்கெட், ஸ்வாகத், 2 பாக்கெட் என, மொத்தம் 21 கிலோ எடை கொண்ட போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், பவன்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us