sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கழிவுகளை குவித்த டிராக்டர் பறிமுதல்

/

கழிவுகளை குவித்த டிராக்டர் பறிமுதல்

கழிவுகளை குவித்த டிராக்டர் பறிமுதல்

கழிவுகளை குவித்த டிராக்டர் பறிமுதல்


ADDED : நவ 10, 2024 07:43 PM

Google News

ADDED : நவ 10, 2024 07:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை --- சத்தியவேடு நெடுஞ்சாலையில், மேல்முதலம்பேடு ஏரிக்கரையை ஒட்டி நேற்று முன்தினம் இரவு, டிராக்டர் கழிவுகளை கொட்டியது.

அதனை கண்ட பகுதிவாசிகள் டிராக்டரை சிறைப்பிடித்து கவரைப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் டிராக்டர் ஓட்டுனரான, பன்பாக்கம் முனிசுந்தரம், 36, என்பவர் மீது வழக்கு பதிந்தனர். திருமண மண்டபம் ஒன்றின் கழிவுகளை டிராக்டரில் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us