sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் 'செப்டிக் டேங்க்' கழிவுநீர் நாகலாபுரத்தில் நோய் பரவும் ஆபத்து

/

சாலையில் 'செப்டிக் டேங்க்' கழிவுநீர் நாகலாபுரத்தில் நோய் பரவும் ஆபத்து

சாலையில் 'செப்டிக் டேங்க்' கழிவுநீர் நாகலாபுரத்தில் நோய் பரவும் ஆபத்து

சாலையில் 'செப்டிக் டேங்க்' கழிவுநீர் நாகலாபுரத்தில் நோய் பரவும் ஆபத்து


ADDED : ஆக 04, 2025 11:07 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, சாலையில் பெருக்கெடுத்து தேங்கி நிற்கும், 'செப்டிங் டேங்க்' கழிவுநீரால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை பேரூராட்சி, நாகலாபுரம் காமராஜர் திருமண மண்டப சாலையில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில், இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது.

இங்குள்ள குறுக்குத் தெருவில், வீடுகளில் இருந்து மலம் கலந்த நீர் வெளியேறி, தேங்கி நிற்கிறது.

அதனால், அவ்வழியே செல்வோர் இந்த நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் துற்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் பலன் இல்லை.

பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன், கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us