sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முன்விரோதத்தால் கோஷ்டி மோதல் 7 பேர் காயம்; ஒருவருக்கு காப்பு

/

முன்விரோதத்தால் கோஷ்டி மோதல் 7 பேர் காயம்; ஒருவருக்கு காப்பு

முன்விரோதத்தால் கோஷ்டி மோதல் 7 பேர் காயம்; ஒருவருக்கு காப்பு

முன்விரோதத்தால் கோஷ்டி மோதல் 7 பேர் காயம்; ஒருவருக்கு காப்பு


ADDED : பிப் 09, 2025 09:31 PM

Google News

ADDED : பிப் 09, 2025 09:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், சூரியநகரம் ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லி, 50. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சபாபதி, 39, என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின் இரு தரப்பினரும், தன் ஆதரவாளர்கள் கோஷ்டி மோதலாக மாறி, உருட்டை கட்டை மற்றும் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில், டில்லி, நளினி, சுகுணா, பிரியா, சபாபதி, சந்திரா, விஜயா ஆகிய ஏழு பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இருதரப்பினர் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, திருமலை, 55, என்பவரை, மட்டும் கைது செய்து, மீதமுள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us