ADDED : அக் 06, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அ
வளசரவாக்கம், ராமமூர்த்தி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த திலீப், 24 என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
அவரை நேற்று கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த இரண்டு பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.