sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்

/

திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்


ADDED : ஜூலை 12, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம் செய்தார்.

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு நடந்த பஞ்சாமிர்த அபிஷேக நிகழ்ச்சியில், சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் பங்கேற்று, அபிஷேகம் நடத்தி வழிபட்டார்.

நேற்று காலை 7:00 மணிக்கு, ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து திருத்தணியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்திற்கு வந்து, அங்கிருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார்.

மேலும், அமைச்சர் சண்முகம் கொடிமரம், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

பின், கோவில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 9:45 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us