sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சார் - -பதிவாளர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்

/

சார் - -பதிவாளர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்

சார் - -பதிவாளர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்

சார் - -பதிவாளர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்


ADDED : ஜன 31, 2024 11:55 PM

Google News

ADDED : ஜன 31, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் டத்தோ ராமேஸ்வரி, 59. இவர் நேற்று முன்தினம் திருத்தணி சார்- - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து, தன் உறவினரான திருவள்ளூரை சேர்ந்த காயத்ரி, 38, என்பவருக்கு பொது அதிகாரம் பத்திரப்பதிவு செய்வதற்கு முறையாக டோக்கன் வாங்கினார்.

இவருக்கு பகல் 12:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, பத்திரம் பதிவு செய்வதற்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், இரவு 8:45 மணி ஆகியும் பத்திரப்பதிவு முடிந்து, புதிய ஒரிஜனல் பத்திரம் வழங்காமல் காலம் தாழ்த்தியும், நாளை வருமாறு சார் - -பதிவாளர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராமேஸ்வரி, திடீரென பெட்ரோல் கேனுடன் சார்- - பதிவாளர் அலுவலகம் முன் வந்து போராட்டம் செய்தார். இதனால், சார் - பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us