sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

/

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

மாமியாரை தாக்கிய மருமகன் கைது


ADDED : ஜன 30, 2024 01:43 AM

Google News

ADDED : ஜன 30, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி : ஆரணி அடுத்த சிறுவாபுரி, அய்யனார்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற சேட், 29. பூக்கடையில் மாலை கட்டும் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று, இவரது மாமியார் பூங்கோதை, 58, வீட்டிற்கு வந்த போது, வேலைக்கு செல்லாமல், குடிபோதையில் இருந்துள்ளார். மாமியார் கண்டித்துள்ளார். கோபம் அடைந்த ராஜா, மாமியாரை தள்ளி விட்டு தாக்கினார். இது குறித்த புகாரின்படி, ஆரணி போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us