sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஊராட்சிகளில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்

/

 ஊராட்சிகளில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்

 ஊராட்சிகளில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்

 ஊராட்சிகளில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்


ADDED : டிச 26, 2025 06:38 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளிலும் வரி வசூலிக்க, நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவற்றை செலுத்த, நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த சிறப்பு வரி வசூல் முகாமை பயன்படுத்தி, அனைவரும் வரி செலுத்தி, ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us