sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை

/

ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை

ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை

ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை


ADDED : ஜூலை 24, 2024 12:57 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள விமானப்படை தளத்தில், பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வந்தவர் காளிதாஸ்(55).

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். இன்று(ஜூலை 24) அதிகாலை 3:55 மணியளவில், பணியில் இருந்த போது. ‛ஏகே 47' ரக துப்பாக்கியால் தொண்டையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us