sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் இயங்கும் வாரச்சந்தை

/

சாலையில் இயங்கும் வாரச்சந்தை

சாலையில் இயங்கும் வாரச்சந்தை

சாலையில் இயங்கும் வாரச்சந்தை


ADDED : டிச 28, 2024 03:30 AM

Google News

ADDED : டிச 28, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, அகூர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு நெடுஞ்சாலையோரம், 70க்கும் மேற்பட்டோர், வாரந்தோறும் வியாழக்கிழமை மாலையில், காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.

இது, இருவழிச் சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாரச்சந்தை இடத்தை மாற்ற வேண்டும், என, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us