sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பள்ளி நுழை வாயிலில் குப்பை தொற்று அபாயத்தில் மாணவர்கள்

/

அரசு பள்ளி நுழை வாயிலில் குப்பை தொற்று அபாயத்தில் மாணவர்கள்

அரசு பள்ளி நுழை வாயிலில் குப்பை தொற்று அபாயத்தில் மாணவர்கள்

அரசு பள்ளி நுழை வாயிலில் குப்பை தொற்று அபாயத்தில் மாணவர்கள்


ADDED : ஏப் 11, 2025 02:36 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணவாளநகர்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ளது கே.ஈ.என்.சி. நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

பள்ளி நுழைவு வாயில் எதிரே கழிவுநீர் கால்வாயில் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து சாலையில் வைக்கின்றனர். இவ்வாறு வைக்கப்படும் குப்பையை முறையாக எடுப்பதில்லை.

இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் அரசு பள்ளி எதிரே சேகரமாகும் குப்பையை மாணவ, மாணவியரின் நலன் கருதி தினமும் அகற்ற வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளர்.






      Dinamalar
      Follow us