sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாணவர்களிடையே தகராறு தாலுகா போலீசார் விசாரணை

/

மாணவர்களிடையே தகராறு தாலுகா போலீசார் விசாரணை

மாணவர்களிடையே தகராறு தாலுகா போலீசார் விசாரணை

மாணவர்களிடையே தகராறு தாலுகா போலீசார் விசாரணை


ADDED : மார் 17, 2024 12:41 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா உதவி ஆய்வாளர் ராஜாராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் திருவள்ளூர் சி.சி.சி., பள்ளி அருகே ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது சி.சி.சி., பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் குமார், லோகேஷ், பிரகாஷ், சஞ்சய் ஆகியோர் அங்கு வந்த வேப்பம்பட்டு வித்யாமந்திர் பள்ளி பிளஸ் 2 மாணவர்களான குமரன், ராகேஷ் ஆகிய மாணவர்களிடையே வித்யாமந்திர் சுவரில் எழுதப்பட்ட வாசகம் தொடர்பாக ஒருவருக்கொருவர் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டனர்.

அங்கு ரோந்து பணி மேற்கொண்ட போலீசார் அந்த மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us