sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி

/

பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி

பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி

பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி


ADDED : பிப் 20, 2025 09:38 PM

Google News

ADDED : பிப் 20, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மஹா கால பைரவர் கோவிலில், நேற்று, தேய்பிறை அஷ்டமி விழா பூஜை நடந்தது.

காலை, மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல, தேவந்தவாக்கம் திரிபுரசுந்தரி சமேத தேவநாதீஸ்வரர் கோவிலில், கால பைரவர் சன்னிதியில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us