sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இளம்பெண் தற்கொலை

/

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை


ADDED : ஜன 12, 2024 09:41 PM

Google News

ADDED : ஜன 12, 2024 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி செந்தமிழ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் மனைவி ஆஷா, 28. இவர், ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ளார். நிதி நிறுவன அதிபர்களும், ஏஜன்ட்களும் ஓராண்டாக தலைமறைவாக உள்ளனர்.

நிதி நிறுவனம் குறித்து, சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த தகவலும் இல்லாததால், ஆஷா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் தனியாக இருந்த ஆஷா, மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us