sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது

/

பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது

பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது

பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது


ADDED : அக் 25, 2025 11:12 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: ஆரணி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட பாலேஸ்வரம் அணை நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.

பெரியபாளையம் அருகே, ஆரணி ஆற்றின் நடுவே பாலேஸ்வரம் அணை உள்ளது. கடந்த 2009ல் 7.44 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில், நான்கு மதகுகள் உள்ளன.

இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீரால், சுற்றியுள்ள, 5,000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வருகின்றன.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பலத்த மழை பெய்து வருகிறது. ஆரணி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட சுருட்டப்பள்ளி, சிட்ரபாக்கம் அணைக்கட்டு நிரம்பிய நிலையில், பாலேஸ்வரம் அணைக்கட்டும் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது.






      Dinamalar
      Follow us