sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : பிப் 11, 2024 11:23 PM

Google News

ADDED : பிப் 11, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செவ்வாப்பேட்டை : திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ள தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனமணி, 65. இவர் கடந்த 7ம் தேதி இரவு தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது பல்சர் பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் இவரது கழுத்தில் கிடந்த ஐந்து சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்து தனமணி கொடுத்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us