sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மயங்கி விழுந்த பெண் பலி

/

மயங்கி விழுந்த பெண் பலி

மயங்கி விழுந்த பெண் பலி

மயங்கி விழுந்த பெண் பலி


ADDED : நவ 14, 2024 09:56 PM

Google News

ADDED : நவ 14, 2024 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, திருக்கண்டலம் ஊராட்சி, மடவிளாகம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன், 48. இவரது மகள் சபீதா, 24. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் மயக்கம், தலைவலி ஏற்பட்டது.

சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு சபீதாவிற்கு மீண்டும் மயக்கம், தலைவலி ஏற்பட்டது. கை, கால்கள் இழுத்தபடி இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து முருகேசன், பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us