sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பல்லாங்குழியான திருத்தணி சாலை

/

பல்லாங்குழியான திருத்தணி சாலை

பல்லாங்குழியான திருத்தணி சாலை

பல்லாங்குழியான திருத்தணி சாலை


ADDED : ஜன 13, 2025 03:24 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணியில் இருந்து, மேல்திருத்தணி, பாபிரெட்டிப்பள்ளி, சூர்யநகரம், புச்சிரெட்டிப்பள்ளி வழியாக, பொதட்டூர்பேட்டை செல்லும் முதன்மை மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும்.

இந்த வழித்தடத்தில், தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில். திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர், சாலையை முறையாக பராமரிக்காததால், தற்போது நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

அதாவது, பாபிரெட்டிப்பள்ளி பகுதியில் இருந்து, சூர்யநகரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டும், தார்ச்சாலை முழுமையாக பெயர்ந்தும் உள்ளன.

இந்த வழியாக செல்லும் போது வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

நெடுஞ்சாலை சேதம் அடைந்து பல மாதங்கள் ஆகியும், அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சீரமைக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் பழுதடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us