sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மாயமானவர் துாக்கில் தொங்கியபடி உயிரிழப்பு

/

 மாயமானவர் துாக்கில் தொங்கியபடி உயிரிழப்பு

 மாயமானவர் துாக்கில் தொங்கியபடி உயிரிழப்பு

 மாயமானவர் துாக்கில் தொங்கியபடி உயிரிழப்பு


ADDED : டிச 23, 2025 01:30 AM

Google News

ADDED : டிச 23, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கடந்த மாதம் மாயமான நபர், அழுகிய நிலையில் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, பாலயோகி நகரில் வசித்தவர் சிவரஞ்சன், 44. கடந்த மாதம் 22ம் தேதி மாயமானார்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், புதுகும்மிடிப்பூண்டி எல்லையம்மன் கோவி ல் பின்புறம் உள்ள ஏரி அருகே அழுகிய நிலையில் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us