sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழுவமாக மாறிய ஊராட்சி நுாலகம்

/

தொழுவமாக மாறிய ஊராட்சி நுாலகம்

தொழுவமாக மாறிய ஊராட்சி நுாலகம்

தொழுவமாக மாறிய ஊராட்சி நுாலகம்


ADDED : ஏப் 07, 2025 11:58 PM

Google News

ADDED : ஏப் 07, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு

பள்ளிப்பட்டு ஒன்றியம் திருமலை ராஜபேட்டையில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். லவா ஆற்றங்கரையை ஒட்டியுள்ள இக்கிரமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு. ஊராட்சி சார்பில் நூலகம் அமைக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக நுாலகம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பயனில்லாத நுாலக வாயிலில் மாடுகளை கட்டி வைத்து தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, திட்டத்தின் நோக்கம் அறிந்து, ஒன்றிய அதிகாரிகள் இந்த நுாலகத்தை மீண்டும் பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us