sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பல்லாங்குழியாக மாறிய சாலை கோளப்பன்சேரி மக்கள் அவதி

/

பல்லாங்குழியாக மாறிய சாலை கோளப்பன்சேரி மக்கள் அவதி

பல்லாங்குழியாக மாறிய சாலை கோளப்பன்சேரி மக்கள் அவதி

பல்லாங்குழியாக மாறிய சாலை கோளப்பன்சேரி மக்கள் அவதி


ADDED : நவ 11, 2025 10:18 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோளப்பன்சேரி: பல்லாங்குழியாக மாறிய சாலையால், கோளப்பன்சேரி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பூந்தமல்லி ஒன்றியம் திருமழிசை அருகே கோளப்பன்சேரி அமைந்துள்ளது. இங்குள்ள தண்டுரை - அரியாத்தம்மன் வரை செல்லும் சாலை, கடந்த 2020 - 21ம் ஆண்டு 10 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டது.

தற்போது இச்சாலை மிகவும் சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளது. சேதமடைந்த இச்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி சிறு சிறு காயமடைந்து வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பல்லாங்குழியாக மாறிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோளப்பன்சேரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us