sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குற்றவாளியை தாக்கியவர் கைது

/

குற்றவாளியை தாக்கியவர் கைது

குற்றவாளியை தாக்கியவர் கைது

குற்றவாளியை தாக்கியவர் கைது


ADDED : ஜன 01, 2025 09:42 PM

Google News

ADDED : ஜன 01, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்:சோழவரம் அடுத்த, காரனோடை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன், 42. இவர் மீது, சோழவரம் போலீசில், போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்து உள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம், 30ம் தேதி இரவு, காரனோடை பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரை சரிமாரியாக தாக்கிவிட்டு தப்பியது.

இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இசம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொணடனர்.

முன்விரோதத்தில் தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. இவ்வழக்கு தொடர்பாக நேற்று, காரனோடை பகுதியைச் சேர்ந்த முரளி, 24, என்பவரை, போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us