sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பல்லாங்குழியான சாலையால் திருமழிசை பகுதிவாசிகள் அவதி

/

பல்லாங்குழியான சாலையால் திருமழிசை பகுதிவாசிகள் அவதி

பல்லாங்குழியான சாலையால் திருமழிசை பகுதிவாசிகள் அவதி

பல்லாங்குழியான சாலையால் திருமழிசை பகுதிவாசிகள் அவதி


ADDED : நவ 18, 2024 03:59 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 130க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள 15 வார்டுகளில் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

குறிப்பாக பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள 10வது வார்டுக்குட்பட்ட ஜவகர் தெரு ஆகிய பகுதிகளில் பல்லாங்குழியான சாலையால் பகுதிவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதேபோல் 3வது வார்டுக்குட்பட்ட பகுதியிலும் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.

அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாமல் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சியில் சாலைகளை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us