/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரிசி ஆலை முன் நிறுத்திய லாரி மாயம்
/
அரிசி ஆலை முன் நிறுத்திய லாரி மாயம்
ADDED : டிச 17, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி நகரம், எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 54; இவரது அரிசி ஆலை திருத்தணி ஆசிரியர் நகர் பகுதியில் உள்ளது.
இந்நிலையில், தெய்வசிகாமணி தன் லாரியை, கடந்த, 15ம் தேதி அரிசி ஆலை முன் நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று, அதிகாலை 5:30 மணிக்கு தெய்வசிகாமணி ஆலைக்கு சென்று பார்த்த போது, லாரி மாயமானது தெரிய வந்தது. இது குறித்து தெய்வசிகாமணி அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.