sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மதுக்கடைக்கு வருவோரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படும் அவலம்

/

மதுக்கடைக்கு வருவோரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படும் அவலம்

மதுக்கடைக்கு வருவோரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படும் அவலம்

மதுக்கடைக்கு வருவோரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படும் அவலம்


ADDED : பிப் 19, 2025 02:14 AM

Google News

ADDED : பிப் 19, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டையில் இருந்து, கீழப்பூடி செல்லும் சாலையில், டாஸ்மாக் கடை, மதுகூடத்துடன் செயல்பட்டு வருகிறது.

இங்கு மது அருந்த இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால், அந்த வழியாக செல்லும் கீழப்பூடி, காவேரிராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்த வழியாக தான் பொதட்டூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

மேலும், குறுகலான மற்றும் ஏராளமான திருப்பங்களை கொண்ட இந்த சாலை வழியாக வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டிவரும் மதுபிரியர்களால் விபத்து நேரிடும் அபாயமும் உள்ளது.

மதுஅருந்திவிட்டு இருசக்கர வாகனங்களில் இருந்த வழியாக வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us