sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : பிப் 15, 2024 08:27 PM

Google News

ADDED : பிப் 15, 2024 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் வரை புறநகர் ரயில் இயக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் வந்தபோது, 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us