sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழிலாளி மாயம்

/

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


ADDED : ஜன 07, 2024 01:40 AM

Google News

ADDED : ஜன 07, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோணசமுத்திரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் தேசப்பன், 42.

இவர் ஆவடி அடுத்த திருநின்றவூரில் வேலை பார்த்து வருகிறார். டிச., 2ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி அலமேலு, பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்துஉள்ளார்.






      Dinamalar
      Follow us