sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறப்பு

/

திருத்தணி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறப்பு

திருத்தணி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறப்பு

திருத்தணி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறப்பு


ADDED : ஜூன் 22, 2025 08:49 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 08:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி -- அரக்கோணம் சாலையில், அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 4.5 ஏக்கர் பரப்பளவில் 2021- - -22ம் ஆண்டு, 12.74 கோடி ரூபாய் மதிப்பில், நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகளை, 2022ம் ஆண்டு அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

புதிய பேருந்து நிலைய பணிகளை, கடந்தாண்டே முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். நிர்வாக சிக்கல் மற்றும் ஒப்பந்ததாரருக்கு நிதி வழங்குவதில் காலதாமதம் உட்பட பல்வேறு பிரச்னைகளால், புதிய பேருந்து நிலைய பணிகள் எட்டு மாதத்திற்கு மேல் கிடப்பில் போடப்பட்டது.

மூன்று மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கி, தற்போது துரித வேகத்தில் நடந்து வருகிறது. பேருந்து முகப்பு பகுதியில், 2.93 கோடி ரூபாய் மதிப்பில் முருகன் கோவில் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் பணிகள் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு வரும் என, நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us