sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கோவிலில் 3 நாட்கள் உற்சவர் வீதியுலா

/

திருத்தணி கோவிலில் 3 நாட்கள் உற்சவர் வீதியுலா

திருத்தணி கோவிலில் 3 நாட்கள் உற்சவர் வீதியுலா

திருத்தணி கோவிலில் 3 நாட்கள் உற்சவர் வீதியுலா


ADDED : ஜன 15, 2024 12:09 AM

Google News

ADDED : ஜன 15, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி கோவிலில் இன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி, உற்சவர் முருகப் பெருமான் மலைக்கோவிலில் பின்புறம் உள்ள குருக்கள் மற்றும் அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

நாளை மாட்டுப் பொங்கல் தினத்தன்று, மேல்திருத்தணியிலும், 17ம் தேதி காணும் பொங்கல் நாளில் திருத்தணி நகரத்திலும் உற்சவர் முருக பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கடந்த டிச., 4ம் தேதி இரவு 'மிக்ஜாம்' புயலால் பெய்த பலத்த மழையால், மலைப்பாதையில் மண்சரிவு மற்றும் தடுப்புச்சுவர் சேதம் அடைந்தது.

இதையடுத்து பேருந்து, வேன் மற்றும் கனரக வாகனங்கள் மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது, கோவில் நிர்வாகம் மலைப்பாதையில் சரிவு மற்றும் தடுப்பு சுவருக்கு கான்கிரீட் அமைத்துள்ளதால், 40 நாட்களுக்கு பின் நேற்று காலை முதல் மலைக்கோவிலுக்கு பேருந்து, வேன் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு கோவில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.






      Dinamalar
      Follow us