sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர்: புகார் பெட்டி; சாலை பணிகள் இழுபறி எழில்நகர்வாசிகள் காத்திருப்பு

/

திருவள்ளூர்: புகார் பெட்டி; சாலை பணிகள் இழுபறி எழில்நகர்வாசிகள் காத்திருப்பு

திருவள்ளூர்: புகார் பெட்டி; சாலை பணிகள் இழுபறி எழில்நகர்வாசிகள் காத்திருப்பு

திருவள்ளூர்: புகார் பெட்டி; சாலை பணிகள் இழுபறி எழில்நகர்வாசிகள் காத்திருப்பு


ADDED : நவ 07, 2024 01:00 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை பணிகள் இழுபறி எழில்நகர்வாசிகள் காத்திருப்பு


கடம்பத்துார் ஊராட்சி அம்மா நகருக்கு செல்லும் வழியில் உள்ள, எழில் நகரில் 200 மீட்டர் சாலை அமைக்க கற்கள் போடப்பட்டு நான்கு மாதமாக பணி முழுமை பெறாமல் கிடப்பில் உள்ளது. இரவு நேரங்களில் முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை ஒன்றிய நிர்வாகத்தினர் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

- மு.சங்கர், கடம்பத்துார்.






      Dinamalar
      Follow us