sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் திருடிய 3 லாரிகள் பறிமுதல்: மூவர் கைது

/

மணல் திருடிய 3 லாரிகள் பறிமுதல்: மூவர் கைது

மணல் திருடிய 3 லாரிகள் பறிமுதல்: மூவர் கைது

மணல் திருடிய 3 லாரிகள் பறிமுதல்: மூவர் கைது


ADDED : ஆக 01, 2011 01:50 AM

Google News

ADDED : ஆக 01, 2011 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : அரசு அனுமதியின்றி, லாரிகளில் மணல் திருடிச் சென்ற மூவரை கைது செய்த போலீசார், மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திகுப்பம் வழியாக, லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, இன்ஸ்பெக்டர் அசோக் மேத்தா மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு, திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த மூன்று லாரிகளை பறிமுதல் செய்தனர்.

அதன் டிரைவர்களான பெத்திகுப்பம் ரகு,31, சிந்தலகுப்பம் ரமேஷ்,30 மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நகர் சீனிவாசன்,27 ஆகிய மூவரையும் கைது செய்தனர். லாரி உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.










      Dinamalar
      Follow us