sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சப் - இன்ஸ்பெக்டரை மிரட்டிய திருவள்ளூர் வாலிபருக்கு சிறை

/

சப் - இன்ஸ்பெக்டரை மிரட்டிய திருவள்ளூர் வாலிபருக்கு சிறை

சப் - இன்ஸ்பெக்டரை மிரட்டிய திருவள்ளூர் வாலிபருக்கு சிறை

சப் - இன்ஸ்பெக்டரை மிரட்டிய திருவள்ளூர் வாலிபருக்கு சிறை


ADDED : ஏப் 17, 2025 01:48 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு டோல்கேட் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனர்.

அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் 15 அடி துாரம் சென்று நிறுத்தி விட்டு, சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அவரை பிடிக்க முயன்றபோது, சாலையோர பள்ளத்தில் விழுந்தார்.

இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்ததில், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயப்பன், 30, என்பதும், இவர் மீது வழிப்பறி, அடிதடி என, பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us