sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் முட்செடிகள் விபத்து அபாயம்

/

சாலையில் முட்செடிகள் விபத்து அபாயம்

சாலையில் முட்செடிகள் விபத்து அபாயம்

சாலையில் முட்செடிகள் விபத்து அபாயம்


ADDED : அக் 13, 2024 01:26 AM

Google News

ADDED : அக் 13, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி இந்திரா நகர், கன்னிகாபுரம் வழியாக மாம்பாக்கசத்திரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை யில் தனியார் பேருந்துகள், வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அதிகாலை, 4:30 மணி முதல் நள்ளிரவு, 11:30 மணி வரை அதிகளவில் சென்று வருகின்றன. இச்சாலையை திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கன்னிகாபுரம் இருளர் காலனி பகுதியில் இருந்து மாம்பாக்கசத்திரம் கூட்டுச்சாலை வரை, நான்கு கிலோ மீட்டர் துாரம் வரை சாலையின் இருபுறமும் செடிகள் மற்றும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இப்பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட இடத்தில் வளைவுகள் உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி நேருக்கு நேர் மோதி விபத்துக்களில் சிக்குகின்றனர்.

எனவே சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us