sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா கடத்திய மூவர் கைது 

/

குட்கா கடத்திய மூவர் கைது 

குட்கா கடத்திய மூவர் கைது 

குட்கா கடத்திய மூவர் கைது 


ADDED : ஜன 01, 2025 12:23 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,ஆந்திராவில் இருந்து, குட்கா பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி வருவதாக, திருத்தணி டி.எஸ்.பி., கந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான போலீசார், தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன்பாடி சோதனைச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர்.

சந்தேகத்திற்கிடமாக இருந்த, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த விஜயகுமார், 46, ஆந்திர மாநிலம், நகரியைச் சேர்ந்த மோகன், 45, ராமகிருஷ்ணன், 46 உள்ளிட்ட மூன்று பேர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், குட்காவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us