sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வியாபாரியை மிரட்டிய மூவர் கைது

/

வியாபாரியை மிரட்டிய மூவர் கைது

வியாபாரியை மிரட்டிய மூவர் கைது

வியாபாரியை மிரட்டிய மூவர் கைது


ADDED : செப் 18, 2025 11:31 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் பகுதியில் பழைய இரும்பு கடை வியாபாரியிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

கடம்பத்துாரை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 54, இவர், பஜார் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த சிற்றபாக்கத்தை சேர்ந்த சந்தோஷ், 22, இளவழகன், 27 , மகேஷ்குமார், 21 ஆகியோர், மாமூல் கேட்டு ஆனந்தராஜிடம் ரகளை செய்தனர்.

கத்தியைக் காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதுகுறித்து, ஆனந்தராஜ் அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் மூவரையும் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us