sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இருசக்கர வாகனம் மீது கார் மோதி மூவர் காயம்

/

இருசக்கர வாகனம் மீது கார் மோதி மூவர் காயம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி மூவர் காயம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி மூவர் காயம்


ADDED : பிப் 15, 2024 08:25 PM

Google News

ADDED : பிப் 15, 2024 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட துவாரகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வரதப்பன், 57, இவர் நேற்று முன்தினம் மாலை இவரது 'பஜாஜ் சிடி100' இருசக்கர வாகனத்தில் அவரது மகன் முனிரத்தினம், 37, மற்றும் அவரது இரண்டு வயது பேரனுடன், அத்திமாஞ்சேரிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது நொச்சிலி சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த 'போர்டு' கார், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், துாக்கி வீசப்பட்ட மூன்று பேரும் காயம் அடைந்தனர். அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us