sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணிகோவிலில் தெப்போற்சவம் :பணிகள் ஜரூர்

/

திருத்தணிகோவிலில் தெப்போற்சவம் :பணிகள் ஜரூர்

திருத்தணிகோவிலில் தெப்போற்சவம் :பணிகள் ஜரூர்

திருத்தணிகோவிலில் தெப்போற்சவம் :பணிகள் ஜரூர்


ADDED : ஜூலை 24, 2024 01:47 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், வரும், 29ம் தேதி இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தெப்பமும், 30ம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பமும் நடக்கிறது. மூன்று நாட்கள் மலைப்படிகள் அடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை திருக்குளத்தில், முதல் நாளில், மூன்று சுற்றுகளும், இரண்டாம் நாளில், ஐந்து சுற்றுகளும், மூன்றாம் நாளில், ஏழு சுற்றுகளும் உற்சவர் முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்நிலையில் சரவணபொய்கையில் தெப்பம் கட்டும் பணிகள் தற்போது துரித வேகத்தில் நடந்து வருகிறது. தெப்பம் கட்டும் பணியில், 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தெப்பம் தயார் நிலையில் இருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us