sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிரம்பி வழியும் திருத்தணி சரவணபொய்கை குளம்

/

நிரம்பி வழியும் திருத்தணி சரவணபொய்கை குளம்

நிரம்பி வழியும் திருத்தணி சரவணபொய்கை குளம்

நிரம்பி வழியும் திருத்தணி சரவணபொய்கை குளம்


ADDED : டிச 15, 2024 12:31 AM

Google News

ADDED : டிச 15, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு படிகள் வழியாக செல்லும் இடத்தில் சரவணபொய்கை குளம் உள்ளது. இக்கோவிலில் சில பக்தர்கள் புனித நீராடிய பின் படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று மூலவர் முருகப்பெருமானை தரிசிப்பர்.

இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக, இரு நாட்களுக்கு முன், 24 மணி நேரம் தொடர்ந்து திருத்தணியில் பலத்த மழை பெய்ததால், மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக மழைநீர், சரவணபொய்கை குளத்திற்கு வந்தடைந்தது.

இதனால், குளம் முழுமையாக நிரம்பி, அதன் உபரிநீர், கால்வாய் வழியாக, நகராட்சி வண்ணார்குளத்திற்கு வருகிறது. அங்கிருந்து கால்வாய் வழியாக ஜோதிநகர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பின், தற்போது சரவணபொய்கை குளம் நிரம்பி வழிகிறது.






      Dinamalar
      Follow us