/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பனியால் ரயில்கள் தாமதம் பயணியர் அவதி
/
பனியால் ரயில்கள் தாமதம் பயணியர் அவதி
ADDED : பிப் 03, 2025 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு, மணவூர் பகுதிகளில் நேற்று காலை, திடீர் பனி மூட்டம் அதிகரித்ததால், ரயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பணியர் அவதியடைந்தனர்.
மார்கழி மாதம் முடிந்து 20 நாட்கள் ஆன நிலையில், நேற்று காலை திடீரென பனி மூட்டம் அதிகரித்தது.
இதனால் அரக்கோணம் --- சென்னை மார்க்கத்தில் காலையில் புறப்பட வேண்டிய 20க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள், மற்றும் எக்ஸ்பிரஸ்கள் ஊர்ந்தபடியே சென்றன.
அரக்கோணத்தில் இருந்து, மூர்மார்கெட், பீட்ச், வேளச்சேரி செல்லும் ரயில்கள், 20 -- 30 நிமிடம் தாமதமாக சென்றன. இதனால் புறநகர் ரயில் பயணியர் அவதியடைந்தனர்.

