sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

துக்க வீட்டில் வாலிபரை தாக்கிய இருவர் கைது

/

துக்க வீட்டில் வாலிபரை தாக்கிய இருவர் கைது

துக்க வீட்டில் வாலிபரை தாக்கிய இருவர் கைது

துக்க வீட்டில் வாலிபரை தாக்கிய இருவர் கைது


ADDED : ஆக 01, 2025 12:51 AM

Google News

ADDED : ஆக 01, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு:மப்பேடு அருகே துக்க வீட்டில் நடந்த தகராறில் வாலிபரை தாக்கிய இருவரை மப்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மப்பேடு அடுத்த புதுார் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 29, இவர் கடந்த 29ம் தேதி நமச்சிவாயபுரம் பகுதியில் உறவினர் ஒருவர் துக்க வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு அவரிடம் நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் 28, மற்றும் நண்பர்களான லோகேஷ், 20, அபினேஷ், 23, ஆகாஷ், 24, ஆகிய நால்வரும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் லோகேஷ், அபினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அருண், ஆகாஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us