sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா பறிமுதல் இருவர் கைது

/

குட்கா பறிமுதல் இருவர் கைது

குட்கா பறிமுதல் இருவர் கைது

குட்கா பறிமுதல் இருவர் கைது


ADDED : ஜூலை 24, 2025 01:53 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அங்குள்ள கடை ஒன்றில், 2 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டது.

கடை நடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் பிரதான், 29, திலிப் தாஸ், 29, ஆகியோரை கைது செய்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us