sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 காப்பர் ஒயர் திருடிய இரண்டு பேர் சிக்கினர்

/

 காப்பர் ஒயர் திருடிய இரண்டு பேர் சிக்கினர்

 காப்பர் ஒயர் திருடிய இரண்டு பேர் சிக்கினர்

 காப்பர் ஒயர் திருடிய இரண்டு பேர் சிக்கினர்


ADDED : பிப் 21, 2026 05:21 AM

Google News

ADDED : பிப் 21, 2026 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே காப்பர் ஒயர் திருடிய இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கனகம்மாசத்திரம் அடுத்த புதுார் டிடி காலேஜ் அருகே, சில நாட்களுக்கு முன், 5 கிலோ காப்பர் ஒயர் திருடுபோனது. இதுகுறித்து வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று, திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சி மாதா கோவில் இருளர் காலனியை சேர்ந்த ஜெயகுமார், 19, ரேவன்குமார், 24, இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us