sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் திருடிய இருவர் கைது

/

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது


ADDED : அக் 08, 2024 10:14 PM

Google News

ADDED : அக் 08, 2024 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் பகுதியில் திருவள்ளூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் சுசீலா மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மேட்டுத்தெரு அருகே வந்த டிரெய்லருடன் வந்த டிராக்டரை நிறுத்தும்படி சைகை செய்தனர்.

இதையடுத்து டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பியோட முயன்ற இருவரை திருவள்ளூர் தாலுகா போலீசார் பிடித்தனர்.

பின் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், 55, துளசி, 37 எனவும் அனுமதியின்றி டிராக்டரில் மணல் திருடி வந்ததும் தெரிந்தது.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து அரை யூனிட் ஆற்று மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us