sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த இருவர் கைது

/

பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த இருவர் கைது

பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த இருவர் கைது

பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த இருவர் கைது


ADDED : நவ 07, 2025 12:09 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தில் பணி செய்த பெண் காவலரை, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் தமிழரசி, 28. இவர் நேற்று முன்தினம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் பணி மேற்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கடம்பத்துார் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா, 30; மற்றும் ஜெயந்த், 30; ஆகியோர் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்து விட்டு வந்தனர்.

பின் நுழைவாயில் பகுதியில் காத்திருந்த பத்திரிகையாளர்களை பார்த்து, அவர்கள் ஆபாசமாக பேசினர். அங்கு பணியிலிருந்த பெண் காவலர் தமிழரசி தட்டி கேட்ட போது, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து தமிழரசி கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us