sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இரு குடிசை வீடுகள் தீ வைத்து எரிப்பு

/

இரு குடிசை வீடுகள் தீ வைத்து எரிப்பு

இரு குடிசை வீடுகள் தீ வைத்து எரிப்பு

இரு குடிசை வீடுகள் தீ வைத்து எரிப்பு


ADDED : ஜூலை 14, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார், கடம்பத்துார் ஒன்றியம் புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ், 50; விவசாயி. இவருக்கும், ஆகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சிவராஜ் வீட்டிற்கு வந்த ஆகாஷ், பெட்ரோல் நிரப்பப்பட்ட மூன்று பீர் பாட்டிலை வீசி விட்டு, அவரது தாய் காந்தாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். மாலை 6:30 மணிக்கு சிவராஜின் விவசாய நிலத்திற்கு நண்பர்களுடன் வந்த ஆகாஷ், அங்கிருந்த குடிசை வீட்டை தீ வைத்து கொளுத்தினார்.

இதில், குடிசையிலிருந்த 10,000 ரூபாய் மதிப்பிலான விவசாய உரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

தொடர்ந்து, அருகில் இருந்த பார்த்திபன் என்பவரது விவசாய நிலத்திலிருந்த குடிசைக்கு தீ வைத்ததில், ௧ லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us